23 வயதில் தினமும் அழுது கொண்டிருக்கும் மனிதர்!!
இந்தியாவில் 23 வயது நபர் பார்ப்பதற்கு ஒரு வயது குழந்தை போல் இருப்பதால், உள்ளூர் மக்கள் அவரை கடவுளின் அவதாரம் என்று கூறி வருகின்றனர்.ஹரியான் மாநிலத்தின் Hisar பகுதியைச் சேர்ந்த Manpreet Singh என்பவரே இது போன்று காணப்படுகிறார். கடந்த 1995-ஆம் ஆண்டு பிறந்த இவர், ஓராண்டுக்கு பின் வளர்ச்சி இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வயது குழந்தை போன்று உள்ளார்.#Kids இந்தியாவில் 23 வயது நபர் பார்ப்பதற்கு ஒரு வயது குழந்தை போல் இருப்பதால், உள்ளூர் மக்கள் … Continue reading 23 வயதில் தினமும் அழுது கொண்டிருக்கும் மனிதர்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed